இந்திய மக்களையும், இந்துக் கடவுள்களையும் அவமதிக்கும் செயல்களை வெளிநாடுகளில் உள்ள சில பிரபலங்கள் தொடர்ந்து செய்து கண்டனத்திற்கு ஆளாகிறார்கள். விவசாயிகள் பிரச்சினையில் குரல் கொடுத்த பாடகியும், நடிகையுமான ரிஹானா டுவிட்டர் தளத்தில் தவறான புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தால். வெறும் குட்டி டிரவுசரை…
சினிமா
-
உலகம்சினிமாசெய்திகள்பிரதான செய்திகள்
-
இலங்கைசினிமாசெய்திகள்பிரதான செய்திகள்
ஈழத்து நடிகையான திலிப மாலாவின் ஆசை இதுதானாம்… அவரே வெளியிட்ட தகவல்
by Adminby Adminபொதுவாக திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் ஆக்ஷன் பாத்திரங்களில் நடிக்க தயங்குவார்கள் ஆனால் கொட்டகலையில் பிறந்து வளர்ந்த ஸ்ரீலோன் நயன்தாரா என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் திலிப மாலாவுக்கோ கதைநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்ஷன் படத்தில் நடிக்க தான் ஆசையாம். இவர் குறும்படங்களில்…
-
ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட நிதி அகர்வால், ஹைதராபாத்தில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவர். 2017-ல் முன்னா மைக்கேல் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதன்பிறகு வரிசையாக மூன்று தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டார். இப்போது, மூன்று தமிழ்ப் படங்களின் கதாநாயகியாக நடித்து தமிழ்த் திரையுலகில்…
-
இலங்கைசினிமாசெய்திகள்பிரதான செய்திகள்
திலீபன் என்ற பெயரில் ஈழத்தமிழர்களின் வரலாறு – பிரபாகரன் கதாபாத்திரத்தில் யார் தெரியுமா? இயக்குனர் வெற்றிமாறன் அதிரடி
by Adminby Adminஈழத்திற்கும் – தென்னிந்திய தமிழ் சினிமாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது, ஈழத்தில் போராட்டம் நடக்கும் போதே இங்கே மகேந்திரன், பாரதிராஜா, சீமான் போன்ற பல இயக்குனர்கள் வந்து சென்றுள்ளனர். அதேபோல் ஈழ மக்களின் வாழ்க்கையை தமிழக மக்களுக்கும், உலகிற்கும் எடுத்து சொல்லும்…
-
இலங்கை சினிமா வரலாற்றில் முக்கிய தடம் பதித்த பிரபல நடிகர் ஜயலால் ரோஹண சற்று முன்னர் உயிரிழந்துள்ளார். ராகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இவர் தனது 56வது வயதில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
-
தமிழில் 2016-ல் திரைக்கு வந்த பேய்கள் ஜாக்கிரதை திகில் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் கெஹனா வசிஸ்த். ஏராளமான இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். கெஹனா…
-
சினிமாபிரதான செய்திகள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் நலம் பெற்றேன்: சூர்யா
by Adminby Admin‘கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்’ என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: ‘கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும்…
-
இலங்கையில் பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார் லாஸ்லியா. 3 திரைப்படங்களின் கதாநாயகியாக ஒப்பந்தமான லாஸ்லியா, மேலும் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகும்…
-
சினிமாபிரதான செய்திகள்
மனைவியை விட அதிகமாக மேக்கப் போட்டுள்ள அட்லீ.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்
by Adminby Adminபிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக அறிமுகமாகி பின்னர் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் தான் அட்லீ. முதல் படமே சூப்பர்ஹிட். அதனைத் தொடர்ந்து தளபதியின் தீவிர ரசிகரான அட்லீ விஜய்யுடன் இணைந்து தெறி என்ற படத்தை எடுத்தார்.…
-
இந்தியாஉலகம்சினிமாசெய்திகள்பிரதான செய்திகள்
‘வம்படியாக மியாவிடம் நெட்டிசன் கேட்ட கேள்வி’… ‘ஓஹோ, இப்படி கேள்வி கேக்குறீங்களா’?… மியா கலிஃபா கொடுத்த அல்டிமேட் பஞ்ச் பதில்!
by Adminby Adminமுன்னோர்கள் குறித்து பேசிய நெட்டிசனுக்கு மியா கலிஃபா கொடுத்த பதிலடி இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லி எல்லையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மியா கலிஃபா, ரிஹானா, கிரேட்டா தன்பெர்க் ஆகியோர் பதிவிட்ட ட்வீட், இந்தியா மட்டுமல்லாது…