சீதுவ – ரன்தொலுவ, முத்துவாடிய பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் 22 வயதான யுவதி ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இது…
இலங்கை
-
-
இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்
இலங்கையில் பா.ஜ.க. ஆட்சியா? இந்தியாவில் உள்ள விக்னேஸ்வரன்களின் பேச்சே இது – அமைச்சர் வீரசேகர
by Adminby Adminஇலங்கையில் விக்னேஸ்வரனைப் போன்ற சிந்தனையில் உள்ள இந்திய மாநில முதலமைச்சர் ஒருவரே பாரதிய ஜனதா கட்சி இங்கு ஆட்சியமைக்கும் என்ற கருத்தைக் கூறியுள்ளார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் ஆட்சியமைக்கும் திட்டத்தில்…
-
இலங்கைஉலகம்செய்திகள்பிரதான செய்திகள்
அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் குடியுரிமைக்காக போராடிய இலங்கை தமிழ் அகதி குடும்பம்! நீதிமனம் வழங்கிய தீர்ப்பு
by Adminby Adminஅவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த பிரியா-நடேஸ் தம்பதியின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பம் பாரபட்சமின்றி பரிசீலிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக அவுஸ்திரேலிய அரசு தாக்கல்செய்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பிரியா குடும்பத்தின் சார்பில் அவர்களது சட்டத்தரணியால் தாக்கல்செய்யப்பட்ட மேன்முறையீடொன்றும்…
-
இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்
ஐ.நாவின் அறிக்கையால் கடும் அதிருப்தியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள்!
by Adminby Adminஇலங்கை தொடர்பாக ஐ நா மனித உரிமைகள் ஆணையரால் முன்வைக்கப்பட்டுள்ள மீளாய்வு அறிக்கை, போரினால் பாதிக்கப்பட்டவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தொடரும் பிரச்சனைகள் இந்த அறிக்கையில் சரியாக பிரதிபலிக்கப்படவில்லை என்று அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களும் நாடாளுமன்ற…
-
இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்
“இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட பாரிய உயிரிழப்புகளுக்கு புலிகளே பொறுப்பு, இலங்கையை விட்டு விடுங்கள்”
by Adminby Adminவிடுதலைப் புலிகளுடனான மோதலில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, உண்மையான மனித உரிமைகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என அரச தரப்பு உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…
-
இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்
இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கான மற்றுமொரு ஆதாரம் – மீனாக்ஷி கங்குலி
by Adminby Adminகட்டாய தகனம் குறித்த விடயத்தில் அரசாங்கம் அக்கறை கொள்ளாதது இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு, நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கான மற்றுமொரு ஆதாரம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிவிப்பானது, முஸ்லிம்களின்…
-
இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருக்கு இலங்கையின் ஜனநாயக தன்மை புரிய வேண்டும்- கம்மன்பில
by Adminby Adminஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருக்கு இலங்கையின் ஜனநாயக தன்மை புரிய வேண்டும் என அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது உதய கம்மன்பில மேலும் கூறியுள்ளதாவது, “இம்முறை…
-
இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்
கொரோனாவில் இருந்து குணமடைந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
by Adminby Adminகொரோனா வைரசின் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாஸ் நிறுவனத்தை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மகியங்கனையில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் ஐந்தாம் திகதி கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்ட நிலையில் சுகாதார…
-
இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்
இலங்கையில் அதிகரித்துள்ள சிறுவர் துஷ்பிரயோகங்கள் – பெற்றோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்
by Adminby Adminஇலங்கையில் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துச் செல்கின்றன என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 16 வயதுக்குக் குறைந்த பெண் பிள்ளைகள்…
-
இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்
ஜனாதிபதி போட்ட உத்தரவு – பிரித்தானிய சுற்றுலா பயணிகள் மீண்டும் இலங்கைக்கு வரலாம்
by Adminby Adminபிரித்தானிய சுற்றுலா பயணிகள் இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையை உடன் நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். பிரித்தானியாவில் பரவும் புதிய கோவிட் வைரஸ் மரபணு காரணமாக அங்கிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கைக்குள் வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜனாதிபதி…