அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த பிரியா-நடேஸ் தம்பதியின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பம் பாரபட்சமின்றி பரிசீலிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக அவுஸ்திரேலிய அரசு தாக்கல்செய்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பிரியா குடும்பத்தின் சார்பில் அவர்களது சட்டத்தரணியால் தாக்கல்செய்யப்பட்ட மேன்முறையீடொன்றும்…
உலகம்
-
இலங்கைஉலகம்செய்திகள்பிரதான செய்திகள்
-
உலகம்சினிமாசெய்திகள்பிரதான செய்திகள்
இந்துக் கடவுள் விநாயகரை அவமதித்த வெளிநாட்டு பெண்: கொந்தளிப்பில் இந்து மக்கள்
by Adminby Adminஇந்திய மக்களையும், இந்துக் கடவுள்களையும் அவமதிக்கும் செயல்களை வெளிநாடுகளில் உள்ள சில பிரபலங்கள் தொடர்ந்து செய்து கண்டனத்திற்கு ஆளாகிறார்கள். விவசாயிகள் பிரச்சினையில் குரல் கொடுத்த பாடகியும், நடிகையுமான ரிஹானா டுவிட்டர் தளத்தில் தவறான புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தால். வெறும் குட்டி டிரவுசரை…
-
உலகம்செய்திகள்பிரதான செய்திகள்
காதலர் தினத்தன்று தந்தையால் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி சிறுமி : இரண்டு வருடங்களாக பதில் கிடைக்காத கேள்விகளுடன் தவிக்கும் தாய்
by Adminby Adminகனடாவில் இந்திய வம்சாவளியினரான சிறுமி ஒருத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதலர் தினத்தன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், அவளது தந்தையே அவளை சுட்டுக்கொன்றார். நேற்று முன்தினம் ரியா ராஜ்குமார் என்ற அந்த குட்டி தேவதையின் பிறந்தநாள் என்னும் நிலையில் தன்…
-
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் விரல்கள் கருப்பு நிறத்தில் அழுகிய புகைப்படம் ஒன்று வாஸ்குலர் மற்றும் என்டோ வாஸ்குலர் சர்ஜரி என்ற மருத்துவ இதழில் வெளியானது. இந்தப் புகைப்படம் பலருக்கும் பயத்தை ஏற்படுத்தியது. காரணம், கொரோனா வைரஸால் நுரையிரல், சிறுநீரகம்…
-
இந்தியாஉலகம்செய்திகள்பிரதான செய்திகள்
ஐ.நா. சபைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி பெண்!
by Adminby Adminஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரோரா அகன்ஷா ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளராக தனது வேட்புமனுவை அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) தணிக்கை ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரோரா அகன்ஷா (34) உலகின் உயர்மட்ட தூதர் பதவிக்கு போட்டியிடுகிறார்.…
-
இலங்கைஉலகம்செய்திகள்பிரதான செய்திகள்
பிரித்தானியாவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள புதிய வகை கொரோனா! வைத்தியர் கிருஷ்திகா கூறும் பல உண்மைகள்
by Adminby Adminசீனாவில் வுகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, இலங்கை, கனடா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது புதிய வகை கொரோனா…
-
தென்னாபிரிக்காவில் 56 வயது மகளை சாட்சியாக வைத்து, 80 வயது முதியவர் ஒருவர் 29 வயது இளம்பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் வசிக்கும் டெர்சல் ராஸ்மஸ் (Terzel Rasmus)…
-
இலங்கைஉலகம்செய்திகள்பிரதான செய்திகள்
யாழ்.மயிலிட்டியைச் சேர்ந்தவர் கொரோனாவால் பிரான்ஸில் மரணம்!
by Adminby Adminகொரோனாத் தொற்றுக்குள்ளான நிலையில் ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக யாழ். மயிலிட்டியைச் சேர்ந்த சின்னையா-பஞ்சலிங்கம் (வயது-70) என்பவர் பிரான்சில் இன்று செவ்வாய்க் கிழமை இரவு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த சின்னையா-பஞ்சலிங்கம் புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வந்த நிலையில் கடந்த…
-
உலகம்செய்திகள்
கனடாவில் காணாமல்போயுள்ள பெண் தொடர்பில் சிசிடிவி புகைப்படங்களுடன் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
by Adminby Adminகனடாவில் காணாமல் போயுள்ள 30 வயது பெண் தொடர்பாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். அதன்படி Madeleine Gina Folk (30 வயது) என்ற பெண் நேற்று பகல் 11 மணிக்கு காணாமல் போயிருக்கிறார். அவர் கடைசியாக Keele St + Wilson…
-
உலகம்செய்திகள்
மனைவி இறந்ததற்காக கண்ணீர் விட்டு கதறிய கணவன்… நாடே கலங்கிய தருணம்: பின்னர் தெரியவந்த திடுக் உண்மை
by Adminby Adminதன் மனைவி இறந்ததற்காக வெளிப்படையாக கண்ணீர் விட்டுக் கதறிய பிரான்ஸ் நாட்டவர் ஒருவரைக் கண்டு நாடே கலங்கியது. ஆனால், பின்னர் தெரியவந்த ஒரு உண்மை, மக்களை கடும் கோபத்திற்குள்ளாக்கியிருக்கிறது. தகவல் தொடர்பு துறையில் பணியாற்றிவந்த Jonathann Daval (36), ஒரு நாள்…