ட்விட்டர் சமூக வலைதள சேவையில் மீண்டும் வெரிபிகேஷன் துவங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர பயன்பாட்டில் இல்லாத, முழுமை பெறாத ட்விட்டர் கணக்குகளின் வெரிபிகேஷனை நீக்கவும் அந்நிறுவனம் துவங்கி உள்ளது. ட்விட்டரில் வெரிபிகேஷன் பெறுவதற்கான விதிமுறைகளில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இவை பயனர்கள்…
தொழில்நுட்பம்
-
-
சாம்சங், எல்ஜி மற்றும் பல்வேறு இதர ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த ஆண்டு அதிகளவு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கி…
-
WhatsApp செயலியை எதிர்வரும் காலங்களில் பயன்படுத்தவது ஆபத்தாகும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அதில் ரகசியத்தன்மை முழுமையாக இல்லாமல் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். WhatsApp செயலியில் தனியுரிமை முழுமையாக வெளிப்படுவதவாக அவர் கூறியுள்ளார்.…
-
தனிநபர் தகவலை பெறுவதற்கான புதிய கொள்கை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில், ”எங்களைப் பற்றிய வதந்திகள் பரவி வரும் நிலையில், அது தொடர்பாக விளக்கமளிக்கிறோம்” என தெரிவித்துள்ளது. அதன் விவரம்: உங்களது மேசேஜ்கள், உங்கள்…
-
தொலைபேசி பாவனையாவார்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையகம் ஒரு நினைவூட்டலை வெளியிட்டுள்ளது. அதாவது இலங்கையர்கள் புதிய அலைபேசி கொள்வனவு செய்யும் போது அது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பரீட்சித்து கொள்வனவு செய்யுமாறு ஆணையகம் பாவனையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.…
-
இந்தியாசெய்திகள்தொழில்நுட்பம்
கூகுள் செயலில் உள்ள பிழையை சுட்டிக்காட்டிய இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம்!
by Adminby Adminகூகுள் செயலில் உள்ள பிழையை சுட்டிக்காட்டிய சென்னை மாணவருக்கு அந்நிறுவனம் பாராட்டி பரிசு வழங்கியுள்ளது. உலகின் முன்னணி நிறுவனமான கூகுள், தகவல் பரிமாற்றம் முதல் செயலிகள் வரை அனைத்திலும் முக்கிய பங்காற்றி வருகிறது. அதேபோல் கூகுளில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டுபவர்களுக்கு அந்நிறுவனம்…
-
இலங்கைசெய்திகள்தொழில்நுட்பம்
விசித்திரமான அழைப்புக்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!!
by Adminby Adminஏதேனும் பரிசுப் பொருள் அல்லது பணத்தொகையொன்றை வெற்றி பெற்றிருப்பதாக தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக கிடைக்கின்ற போலி தகவல்கள் குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பரிசுப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்காக குறிப்பிட்ட தொகை…
-
தொழில்நுட்பம்
தஞ்சை மாணவர் தயாரித்த எடை குறைந்த செயற்கைக்கோள்களை 2021ல் விண்ணில் அனுப்பும் நாசா?
by Adminby Adminதஞ்சையை சேர்ந்த பி.டெக் மாணவர் வடிவமைத்துள்ள உலகிலேயே மிகவும் எடை குறைவான ஃபெம்டோ வகை செயற்கைக் கோள்களை அடுத்து ஆண்டு விண்ணில் ஏவ நாசா திட்டமிட்டு உள்ளது. தஞ்சை மாவட்டம் கரந்தை பகுதியை சேர்ந்தவர் ரியாஸ்தீன். இவர், தஞ்சையில் உள்ள தனியார்…
-
அமெரிக்காவில் Dave Rothstein என்ற சிற்பக் கலைஞரொருவர் 2 தொன் பனியை பயன்படுத்தி 8அடி உயர பனிச் சிற்பத்தை உருவாக்கி சாதனை சாதனையடைத்துள்ளார். இவர் அறுகோண வடிவத்தில் இதனை உருவாக்கி உள்ளார். தனது வீட்டின் முற்றத்தில் உருவாக்கியுள்ள இந்த பனி சிற்பத்தில்…
-
ஆரம்பத்தில் அப்பம் சுட்டு வாழ்க்கை நடத்திய போரில் கணவனை இழந்த சாஜிராணி என்ற முல்லைத்தீவை சேர்ந்த பெண் இன்று தனது முயற்சியால் “சது ஸ்டார்” என்னும் தொழிற்சாலையை ஆரம்பித்துள்ளார். தன்னைப் போன்ற போரில் கணவனை இழந்த பல பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு…